புற்றுநோய் என்றால் என்ன?

புற்றுநோய்  என்பது ஒரு நோய்  அது சாதாரண செல்கள் ஒரு கட்டுப்பாடற்ற முறையில் வளருவது ஆகும். இந்த வளர்ச்சியின் காரணத்தால் ஒரு புடைப்பு/வீக்கத்தை கட்டி என்று அழைக்கப்படும். அதை சிகிச்சை செய்யவில்லை என்றால், கட்டி பின்வரும் வழிகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

  1. அனைத்து சாதாரண செல்களும் பாதிப்பிற்கு உட்படுத்தப்படும்.
  2. மற்ற உடல் கட்டமைப்புகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
  3. நிணநீர் மண்டலம் அல்லது இரத்த ஓட்டத்தில் மூலம் உடலின் மற்ற பாகங்களுக்கு பரவிவருகிறது.

இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே கிளிக் செய்யவும்

புற்றுநோய்  

நோய்க்கான காரணங்கள்

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல்

குறிகள் மற்றும் அறிகுறிகள்

நோயறிதல் சோதனைகள்

நோய்க்கான சிகிச்சைத் தேர்வுகள்

புற்றுநோய் தடுப்பு

மரபியல் மற்றும் புற்றுநோய்